என்னுடன்
பேசாதே
என்கிறாய்.
எனக்குள்ளேயே
பேசிக் கொள்ளும்
தனிமனித உரிமையை
பறிக்கக்கூடாது தெரியுமா?
நானும் நீயும்
வேறல்லன்னு
நீதானே சொன்னாய்?
பேசாதே
என்கிறாய்.
எனக்குள்ளேயே
பேசிக் கொள்ளும்
தனிமனித உரிமையை
பறிக்கக்கூடாது தெரியுமா?
நானும் நீயும்
வேறல்லன்னு
நீதானே சொன்னாய்?













கருத்துரையிடுக