மனதை உருக்கும் இப்படங்கள் 50 வயதான Adri De
Visser, எனும் படப்பிடிப்பாளரால் உகண்டாவிலுள்ள Queen Elizabeth National
Park, இல் எடுக்கப்பட்டவை , பெண் சிங்கமொன்று அனாதரவான மான் குட்டியை
எடுத்து வளர்த்துவருகிறது.
இந்த மான்குட்டியின் தாய் இதே சிங்கத்தால் உணவுக்காக கொல்லப்பட்ட போது பிறந்திருந்தது, அன்று முதலே அதன் மீது அன்பு செலுத்தி வருகிறதாம் பெண் சிங்கம், தாயைக் கொன்ற குற்ற உணர்ச்சியாகவும் இருக்கலாம்,
மான்குட்டியும் சிங்கத்தை தாயாக நினைத்து வருவதால் அதன் அரவனைப்பையே என்றும் விரும்புகிறது, சிங்கமும் தனது குட்டியைப் போலவே வாயால் கவ்விக் கொண்டு செல்வதும் காண்போரை கண்கலங்க வைக்கிறதாம்.
பாசமென்று வந்துவிட்டால் சிங்கமென்ன மானென்ன எல்லாமே ஒன்றுதான்!
இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்
இந்த மான்குட்டியின் தாய் இதே சிங்கத்தால் உணவுக்காக கொல்லப்பட்ட போது பிறந்திருந்தது, அன்று முதலே அதன் மீது அன்பு செலுத்தி வருகிறதாம் பெண் சிங்கம், தாயைக் கொன்ற குற்ற உணர்ச்சியாகவும் இருக்கலாம்,
மான்குட்டியும் சிங்கத்தை தாயாக நினைத்து வருவதால் அதன் அரவனைப்பையே என்றும் விரும்புகிறது, சிங்கமும் தனது குட்டியைப் போலவே வாயால் கவ்விக் கொண்டு செல்வதும் காண்போரை கண்கலங்க வைக்கிறதாம்.
பாசமென்று வந்துவிட்டால் சிங்கமென்ன மானென்ன எல்லாமே ஒன்றுதான்!
இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்




















கருத்துரையிடுக