Ad

Photobucket
 
புதன், 20 நவம்பர், 2013

கல்முனை மாமாங்க பிள்ளையார் கோவிலில் விக்கிரகம் மீட்பு!


அம்பாறையில் கல்முனை மாமாங்க பிள்ளையார் ஆலய வளாகத்தில் இருந்து அம்மன் விக்கிரகம், திரிசூலம், இரண்டு எந்திரம் பொறிக்கப்பட்ட தகடுகள் ஆகியன கண்டு எடுக்கப்பட்டு உள்ளன.

பின்னர் தெய்வ வாக்கு கேட்கப்பட்டு, ஆலய வளாகத்தில் முத்துமாரி அம்மன் ஆலயம் அமைக்க ஆலய நிர்வாகம் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

இக்கோவில் சுனாமி அனர்த்தத்தில் சேதம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

 
 




0 comments

facebook comment

இங்கே பகிரவும்

More than a Blog Aggregator ஈகரை வலைதிரட்டி More than a Blog Aggregator  Tamil10.com tamil bookmarking news portal , tamil blogs aggregator valaipookkal.com Tamil Blogs Udanz தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

rssadd

 
பாண்டிருப்பு நீயூஸ் © 2012 PrAsHa & Create.