அம்பாறையில் கல்முனை மாமாங்க பிள்ளையார் ஆலய வளாகத்தில் இருந்து அம்மன் விக்கிரகம், திரிசூலம், இரண்டு எந்திரம் பொறிக்கப்பட்ட தகடுகள் ஆகியன கண்டு எடுக்கப்பட்டு உள்ளன.
பின்னர் தெய்வ வாக்கு கேட்கப்பட்டு, ஆலய வளாகத்தில் முத்துமாரி அம்மன் ஆலயம் அமைக்க ஆலய நிர்வாகம் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
இக்கோவில் சுனாமி அனர்த்தத்தில் சேதம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

















கருத்துரையிடுக